தேசீய கீதங்கள்

6. பிறநாடுகள்

53.கரும்புத் தோட்டத்திலே ஹரிகாம்போதி ஜன்யம்

நெஞ்சங் குமுறுகிறார்-கற்பு
நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம்-துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே-அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ!ஹே!
வீர கராளி,சாமுண்டி,காளீ!
(கரும்புத் தோட்டத்திலே) 4
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
ADVERTISEMENTS