5. தேசீயத் தலைவர்கள் | |
48. லாஜபதியின் பிரலாபம் | |
ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான் வீட்டுமனார் நாரியர்தங் காதல் துறந்திருந்த நன்னாடு. | |
12 | |
ADVERTISEMENTS
| |
வீமன் வளர்ந்த விறல்நாடு, வில்அசுவத் தாம னிருந்து சமர்புரிந்த வீரநிலம் | |
13 | |
சீக்கிரெனும் எங்கள் விறற் சிங்கங்கள் வாழ்தருநல் ஆக்கமுயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு. | |
14 | |
ADVERTISEMENTS
| |
ஆரியர் பாழாகா தருமறையின் உண்மைதந்த சீரியர் மெய்ஞ்ஞான தயாநந்தர் திருநாடு | |
15 | |
என்ன ருமைப் பாஞ்சாலம் என்றேனும் காண்பேனோ? பன்னரிய துன்பம் படர்ந்திங்கே மாய்வேனோ? | |
16 | |
ADVERTISEMENTS
| |
ஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ? ஏதெல்லாம் யான றியாது என்மனிதர் பட்டனரோ? | |
17 |