5. தேசீயத் தலைவர்கள் | |
48. லாஜபதியின் பிரலாபம் | |
என்னை நினைந்தும் இரங்குவரோ?அல்லாது பினைத் துயர்களிலென் பேரும் மறந் திட்டாரோ? | |
18 | |
ADVERTISEMENTS
| |
தொண்டுபட்டு வாடுமென்தன் தூய பெருநாட்டில் கொண்டுவிட்டங் கென்னையுடன் கொன்றாலும் இன்புறுவேன். | |
19 | |
எத்தனை ஜன்மங்கள் இருட்சிறையி லிட்டாலும் தத்துபுனற் பாஞ்சாலந் தனில்வைத்தால் வாடுகிலேன். | |
20 | |
ADVERTISEMENTS
| |
வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார் மன்னனென மீண்டான் என்றே கேளாத கதைவிரைவிற் கேட்பாய்நீ, வருந்தலைஎன் கேண்மைக் கோவே! தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம் நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி, வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே வாழ்த்துதிநீ வாழ்தி!வாழ்தி! | |
பொருட் கடவுள் திருவடி யாணை, பிறப்பளித் தெமையெலாம் புரக்கும் தாரணி விளக்காம் என்னரு நாட்டின் தவபெய ரதன் மிசை யாணை. பாரவெந் துயர்கள் தாய்த்திரு நாட்டின் பணிக்கெனப் பல்விதத் துழன்ற வீரர்,நம்நாடு வாழ்கென வீழ்ந்த விழுமியோர் திருப்பெய ராணை. | |
1 | |
ADVERTISEMENTS
| |
ஈசனிங் கெனக்கும் என்னுடன் பிறந்தோர் யாவர்க்கும் இயற்கையின் அளித்த தேசமின் புறுவான் எனக்கவன் பணித்த சீருய ரறங்களி னாணை. மாசறு மென்நற் றாயினைப் பயந்தென் வழிக்கெலாம் உறையுளாம் நாட்டின் ஆசையிங் கெவர்க்கும் இயற்கையா மன்றோ? அத்தகை யன்பின்மீ தாணை. | |
2 |