3.சுதந்திரம் | |
27.சுதந்திரப் பயிர் கண்ணிகள் | |
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபினர் வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ? | |
3 | |
ADVERTISEMENTS
| |
தர்மமே வெல்லுமெனும் சான்றோர் சொல் பொய்யாமோ? கர்ம விளைவுகள்யாம் கண்டதெலாம் போதாதோ? | |
4 | |
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்நது கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ? | |
5 | |
ADVERTISEMENTS
| |
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? | |
6 | |
மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ? | |
7 | |
ADVERTISEMENTS
| |
எந்தாய்!நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ? | |
8 |