6. பிறநாடுகள் | |
53.கரும்புத் தோட்டத்திலே ஹரிகாம்போதி ஜன்யம் | |
நெஞ்சங் குமுறுகிறார்-கற்பு நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே அந்தப் பஞ்சை மகளிரெல்லாம்-துன்பப் பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு தஞ்சமு மில்லாதே-அவர் சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில் மிஞ்ச விடலாமோ!ஹே! வீர கராளி,சாமுண்டி,காளீ! | |
(கரும்புத் தோட்டத்திலே) 4 | |
ADVERTISEMENTS
| |
ADVERTISEMENTS
| ADVERTISEMENTS
|