1. தோத்திர பாடல்கள் | |
1. விநாயகர் நான்மணி மாலை | |
போற்றி! கலியாணி புதல்வனே! பாட்டினிலே ஆற்ற லருளி அடியேனைத்-தேற்றமுடன் வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய்! வாணியருள் வீணையொலி என்நாவில் விண்டு | |
29 | |
ADVERTISEMENTS
| |
கலித்துறை | |
விண்டுரை செங்குவள் கேளாய் புதுவை விநாயகரே! தொண்டுள தன்னை பராசக்திக் கென்றுந் தொடர்ந்திடுவேன்; பண்டைச் சிறுமைகள் போக்கி என்னாவிற் பழுத்தகவைத் தெண்தமிழ்ப் பாடல் ஒருகோடி மேலிடச் செய்குவையே. | |
30 | |
ADVERTISEMENTS
| |
விருத்தம் | |
செய்யாள் இனியாள் ஸ்ரீதேவி செந்தா மரையிற் சேர்ந்திருப்பாள், கையா ளெனநின் றடியேன்செய் தொழில்கள் யாவும் கைகலந்து செய்வாள்;புகழ்சேர் வாணியுமென் னுன்ளே நின்று தீங்கவிதை பெய்வாள்,சக்தி துணைபுரிவாள்; பிள்ளாய்!நின்னைப் பேசிடிலே. | |
31 | |
ADVERTISEMENTS
| |
அகவல் |