1. தோத்திர பாடல்கள் | |
1. விநாயகர் நான்மணி மாலை | |
உடைமை வேண்டேன், உன்துணை வேண்டினேன்; வேண்டா தனைத்தையும் நீக்கி வேண்டிய தனைத்தையும் அருள்வதுன் கடனே. | |
ADVERTISEMENTS
| |
வெண்பா | |
கடமைதா னேது!கரிமுகனே! வையத் திடம்நு யருள்செய்தாய், எங்கள்-உடைமைகளும் இன்பங் களுமெல்லாம் ஈந்தாய்நீ யாங்களுனக்கு என் புரிவோம் கைம்மா றியம்பு? | |
21 | |
ADVERTISEMENTS
| |
கலித்துறை | |
இயம்பு மொழிகள் புகழ்மறை யாகும்;எடுத்தவினை பயன்படும்; தேவர் இருபோதும் வந்து பதந்தருவார்; அயன்பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன் வியன்புகழ் பாடிப் பணிவார் தமக்குறும் மேன்மைகளே. | |
22 | |
ADVERTISEMENTS
| |
விருத்தம் |