1. தோத்திர பாடல்கள் | |
1. விநாயகர் நான்மணி மாலை | |
கலித்துறை | |
ADVERTISEMENTS
| |
துறந்தார் திறமை பெரிததி னும்பெரி தாகுமிங்குக் குறைந்தா ரைக்காத் தெளியார்க் குணவீந்து குலமகளும் அறந்தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்ட மெலாம் சிறந்தாளும் நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே. | |
விருந்தம் | |
ADVERTISEMENTS
| |
தவமே புரியும் வகைய றியேன், சலியா துறநெஞ் சறியாது, சிவமே நாடிப் பொழுதனைத்துந் தியங்கித் தியங்கி நிற்பேனை நவமா மணிகள் புனைந்தமுடி நாதா!கருணா லயனே!தத் துவமா கியதோர் பிரணவமே! அஞ்செல் என்று சொல்லதியே | |
5 | |
அகவல் | |
ADVERTISEMENTS
| |
சொல்லினுக் கரியனாய்ச் சூழ்ச்சிக் கரியனாய்ப் பல்லுரு வாகிப் படர்ந்தவான் பொருளை, உள்ளுயி ராகி உலகங் காக்கும் சக்தியே தானாந் தனிச்சுடர்ப் பொருளை, சக்தி குமாரனைச் சந்திர மவுலியைப் | |
5 |