1. தோத்திர பாடல்கள் | |
1. விநாயகர் நான்மணி மாலை | |
(உண)ர்வீர், உணர்வீர்,உலகத்தீர்!இங்குப் (புண)ர்வீர்,அமரருறும் போக(ம்)-கண(ப)தியைப் (போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்! காதலுடன் கஞ்சமலர்க் கால்). | |
ADVERTISEMENTS
| |
கலித்துறை | |
காலைப் பிடித்தேன் கணபதி!நின்பதங் கண்ணி லொற்றி நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்) வேலைத் தவறு நிகழாது நல்ல விகைள் செய்துன் கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறியெனக்கே. | |
20 | |
ADVERTISEMENTS
| |
விருத்தம் | |
எனக்கு வேண்டும் வரங்களை இசைபேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல், மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின்மவுன நிலைவந் திடநீ செயல்வேண்டும். கனகுஞ் செல்வம்,நூறுவயது: இவையும் தரநீ கடவாயே. | |
20 | |
ADVERTISEMENTS
| |
அகவல் |